Ithuve Iruthi Aagattum...!

ebook

By Mukil Dinakaran

cover image of Ithuve Iruthi Aagattum...!

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

இதுவரையில் எந்த எழுத்தாளரும் தொட்டிராத, மார்ச்சுவரியில் அறுத்துப் போட்ட பிணத்தைத் தைக்கும் ஒரு மனிதனைக் கதைப் பாத்திரமாக கொண்டு இந்த நாவலைப் படைத்துள்ளார் கதாசிரியர்.

தாயில்லாத தனது ஒரே மகன் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார் அருணகிரி மார்ச்சுவரிப் பணியாளர். ஆனால் மகனோ. மிகவும் மோசமானவனாகத் திரிகிறான். அனைத்துக் கெட்ட வழக்கங்களுக்கும் அவன் அதிபதி. அது தெரிந்திருந்தும் அவனைக் கண்டிக்க இயலாமல் உள்ளுக்குள் புழுங்கியே வாழ்கிறார் அருணகிரி. மார்ச்சுவரியில், ஒவ்வொரு முறை சவங்களைத் தைக்கும் போது, யாரென்றே தெரியாத, இறந்து போன அந்த ஜீவனுக்காக வாய் விட்டு அழுதபடியே தைப்பார் அவர்.

ஊரில், சிறுமியைச் சீரழித்த குற்றத்திற்காக ஒருவனை போலீஸ் என்கௌண்டர் செய்கிறது. மார்ச்சுவரியில் தன் மகனின் சவத்தைக் கண்டு அருணகிரி அதிர்ச்சியில் என்ன செய்தார்...? கதறினாரா...?

இறுதி அத்தியாயத்தில், அருணகிரி செய்த ஒரு காரியம் வாசிக்கும் அனைத்து மனங்களையும் நெகிழச் செய்து, கண்ணீர் சிந்த வைக்கும்.

Ithuve Iruthi Aagattum...!